கழகக் களத்தில்…!

2 Min Read

5.11.2025 புதன்கிழமை
புதுக்கோட்டை மாவட்ட  கழகக் கலந்துறவாடல் கூட்டம்

புதுக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: மாவட்ட திராவிடர் கழக அலுவலகம் *வரவேற்புரை: செ.தர்மசேகர் (மாநகரக் கழகத் தலைவர்) * தலைமை:
பேரா.மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்)  *முன்னிலை:  ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்),  சு.தேன்மொழி (கழகப் பொதுக்குழு உறுப்பினர்),  மூ.சேகர் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * செயலாக்கவுரை: ப.வீரப்பன் (மாவட்ட கழக செயலாளர்) *கருத்துரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் 
(மாநில ஒருங்கிணைப்பாளர்,  திராவிடர் கழகம்), அ.சரவணன் (மாநில இணைச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்:  28.11.2025 தமிழர் தலைவர்அவர்கள்புதுக்கோட்டைவருகை, பெரியார் உலகம், தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா  * நன்றியுரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச்செயலாளர்) *வேண்டல்: அனைத்து தோழர்களும் குறித்தநேரத்தில் பங்குபெற வேண்டுகிறோம். * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் புதுக்கோட்டை

காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: மாலை 4.30 மணி *இடம்: குறள் அரங்கம், காரைக்குடி *தலைமை: ம.கு. வைகறை (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்ட கழகக் காப்பாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்), பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு
இரா. குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்:  நவம்பர் 28இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காரைக்குடி வருகை, பெரியார் உலக நிதி * நன்றியுரை:  ந.ஜெகதீசன் (மாநகர கழகத் தலைவர்) *திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும்  தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். *அழைப்பு:  சி. செல்வமணி (மாவட்ட கழக செயலாளர்)

6.11.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2573

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் (நெறியாளர்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் – 12* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).

8.11.2025 சனிக்கிழமை
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 45ஆவது நிகழ்ச்சி – கருத்தரங்கம்

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: சு.காசி (கழகக் காப்பாளர்) *வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட கழகச் செயலாளர்) *உரையாற்றுவோர்: சீ.மனோகரன் (ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), மோ.அன்பழகன் (திமுக) கோ.இளமுருகு (உ.தி.பேரவை) *கருத்துரை: மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) *பொருள்: தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதேயில்லை ஏன? *நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *