சிதம்பரம் கழக மாவட்டம்காடுவெட்டி – அறந்தாங்கி கிளைக் கழகத் தலைவர் தங்க.பாண்டியன் இல்ல மணவிழாவினை துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் காணொலி மூலமாக வாழ்த்துரை வழங்கினர். தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், காப்பாளர் சி. காமராஜ், பொதுக் குழு உறுப்பினர் ராஜா. அசோகன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி. இளங்கோவன், மாவட்டச் செயலாளர் மழவை. பெரியார்தாசன், அன்பு சித்தார்த்தன், செல்வரத்தினம், உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.(24.10.2025)
அறந்தாங்கி தங்க பாண்டியன் இல்ல மணவிழா
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
