முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் காசி அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டு

0 Min Read

திருநெல்வேலி மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி அவர்களுக்கு திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பாக “கருஞ்சட்டை விருது” கடந்த 30.08.2025 சனிக்கிழமை அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இரா.காசி அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்தார். உடன் வாசுகி இசைச்செல்வன், ச.இராசேந்திரன், இரா.வேல்முருகன், ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன், இராசசேகர். (30.10.2025 திருநெல்வேலி).

திராவிடர் கழகம்

‘நீட்’டை எதிர்த்து கழகத்தின் சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பரப்புரையில் திருநெல்வேலியிலிருந்து பங்கேற்ற தி.மு.க. தோழர் திருக்கரங்குடி நகர செயலாளர் கசமுத்து அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் மாவட்ட திமுக செயலாளர் கிரகாம்பெல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *