தென்காசியில் நடைபெற்ற பெரியார் உலகம் நிதி அளிப்புக் கூட்டத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் மேலமெஞ்ஞானபுரம் தங்கத்துரை, கீழப்பாவூர் பொன்ராஜ், பாப்பம்மாள் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். உடன் மாவட்ட செயலாளர் ஜெயபால் (திமுக), டேவிட் செல்லத்துரை, ஆலடி எழில்வாணன், வழக்குரைஞர் வீரன், சண்முகம் உள்ளனர். (30.10.2025, தென்காசி)
பெரியார் உலகம் நிதி
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
