க.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு கழக துணைத் தலைவர் நேரில் மரியாதை

1 Min Read

சாமிநாயக்கன்பட்டி, அக். 31- க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சாமி நாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத் தினார்.

உடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.. சண்முகம், மாவட்ட காப்பாளர் பழனி புள்ளையண்ணன்,  மேட்டூர் மாவட்ட காப் பாளர் சி.சுப்பிரமணியன், சேலம் மாவட்ட செய லாளர் சரவணன், இளவழகன், பரமசிவம், இளவரசன், பூபதி, சவுந்தர்ராஜன், முத்து, ராணி, அண்ணாதுரை, சரவணன், போலீஸ் ராஜி, ராஜேந்திரன், இமய வர்மன், ஆத்தூர் சுரேஷ், துரை.சக்திவேல், கமலம், நாமக்கல் பெரியசாமி, செல்வகுமார், தமிழர் தலைவர், அன்புமதி, கா.நா. பாலு மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் ஏராளமா னோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

க.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுச் செய்தியறிந்த  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *