ஆலங்குளம், தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (30.10.2025)

1 Min Read

திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபால் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தென்காசியில் சாந்தி மருத்துவமனை அருகே டேவிட் செல்லத்துரை, ஆலடி எழில்வாணன், இல.திருப்பதி, மருத்துவர்கள் கவுதமி, தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு. சாந்தி மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

மற்றவை

ஆலங்குளத்தில் மேனாள் அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, திமுக நகர்மன்றத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களும், ஓட்டுநர் டைசன் குடும்பத்தினரும் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பளித்தனர்

மற்றவை

திருநெல்வேலி மாவட்டத் தலைவர் இராசேந்திரன், நயினார் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திருநெல்வேலியில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் முனியசாமி, பால்.இராசேந்திரம், காசி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *