கழகக் களத்தில்…!

1.11.2025 சனிக்கிழமை
தூய்மைப் பணியாளர்களுக்கு  ‘‘மூன்று வேளை உணவு ”  திட்டம் கண்ட திராவிட மாடல் ஆட்சி

கொரட்டூர்: நேரம்: மாலை 6 மணி, *இடம் : கொரட்டூர் பாசறை அலுவலகம், சென்னை, *தலைமை: பூ.இராமலிங்கம் *சிறப்புரை : கவிஞர் மா.வள்ளிமைந்தன்  * பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 497 வது வார நிகழ்வு * அழைப்பு : இரா.கோபால்

2.11.2025 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 23ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைமை:   ஆதிமாறன், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தி.மு.க.
*   செயலாளர்: துரை. மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், தி.மு.க.), ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்), *சிறப்புரை: முனைவர் பெ.அண்ணாதுரை (பேராசிரியர், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) *தலைப்பு: ஈரோட்டுப் பாதை

7.11.2025 வெள்ளிக்கிழமை
நினைவேந்தல் படத்திறப்பு

கீழையூர்: காலை 10 மணி *இடம்: கண்ணந்தங்குடி, கீழையூர் * அமுசு அம்மாள் படத்திறப்பு:   வீ.அன்புராஜ் (திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்),
*  த.ஜெகநாதன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக தலைவர்,  த.குமார், த.ரமேஷ் (அன்பு மெஸ், தஞ்சை) கண்ணந்தங்குடி  கீழையூர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *