அறந்தாங்கி மாவட்ட கழகம் சார்பில் ஆலங்குடியில் நடைபெற்ற பெரியார் உலக நிதியளிப்பு விழாவில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.வீரையா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ம.மாலதி இணையர் ரூ.1,42,000 மதிப்புடைய தங்கசங்கிலியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்கள். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட அரங்கில் அமர்ந்திருந்தோர் கரவொலி எழுப்பி பாராட்டினார்கள்.
க.வீரையா – மாலதி இணையர் ரூ.1,42,000 மதிப்புடைய தங்கசங்கிலியை வழங்கினர்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
