‘பெரியார் உலக’த்திற்கு ரூ.ஏழு இலட்சத்து மூவாயிரம் வழங்கல்

1 Min Read

அறந்தாங்கி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் உலக நிதிதிரட்டல் குழுவினர் ஒருங்கிணைப்பாளர் க.முத்து, தலைவர் க.மாரிமுத்து, துணைத்தலைவர் ச.குமார், செயலாளர்-குப்பக்குடிஇரா.இளங்கோ, துணைச்செயலாளர்: ப.மகாராசா, பொருளாளர் – க.வீரையா, உறுப்பினர்கள் – த.சவுந்தர்ராசன், இரா.மேகநாதன், செ.அ.தர்மசேகர் ம.அம்பிகாபதி மாங்காடு சுப.மணியரசன் மீமிசல்மு.கார்த்தி நெல்லுப் பட்டு.அ.இராமலிங்கம் ஆகியோர்  பெரியார் உலகத்திற்கு ரூ.ஏழு இலட்சத்து மூவாயிரம் வழங்கினார்கள்.

நன்கொடை

குப்பக்குடி இரா. இளங்கோ – ரூ.3,00,000, க. வீரையா – மாலதி ஆசிரியர் நெய்வத்தாளி, (ப.க. மாவட்ட செயலாளர்) – ரூ.1,42,000,  வீ.மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் – ரூ.50,000,  எஸ். ரகுபதி, கனிம வளத்துறை அமைச்சர் – ரூ.50,000, க. சிவனேசன்  – மணியம்மை குருகுளம், உயர்நிலைப்பள்ளி அயஞ்சிராங்காடு –ரூ.25,000 (காசோலை), சேக் சுல்தான் – அடியல் மெட்ரிக் பள்ளி, அறந்தாங்கி – ரூ.25,000, சிவ. த. சவுந்தரராஜன் (பொதுக்குழு)  – ரூ.25,000, க. பழனிவேல் – ராஜி, அறந்தாங்கி – ரூ.10,000, க.கணேசன், பாரத்பால் (நேரடி) அவையல் – ரூ.10,000, ப. மகாராசா, மாவட்ட துணைத் தலைவர் – ரூ.10,000, கரம்பக்குடி க. முத்து, பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் – ரூ.10,000, உதயம் சண்முகம், அறந்தாங்கி – ரூ.10,000, கே.சி. சிவக்குமார், பேரூராட்சித் தலைவர் கீரமங்கலம் – ரூ.10,000,  இரா. ஆனந்த், நகர்மன்ற தலைவர் அறந்தாங்கி – ரூ.5,000, பேரா. சி. செந்தமிழ்குமார், சேந்தான்குடி – ரூ.5,000 (காசோலை), ஆர். தங்கதுரை ஆடிட்டர், அறந்தாங்கி – ரூ.5,000, வி. ஜோதிமணி, ஆசிரியர், அறந்தாங்கி – ரூ.5,000 – எஸ். பால்ராஜ், (மதுரை)  ப.க. மாவட்டத் தலைவர் – ரூ.5,000, பெரியார் பிஞ்சுகள் தி. இன்நிலன், தி. இன்நிலா, நெய்வத்தாளி ஆகியோர் – ரூ.1000 ஆக மொத்தம் ரூ.7,03,000

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *