பட்டுக்கோட்டை ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி, அதன் வெளியீட்டு விழாவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து மரியாதை செய்தார். (07.11.2023 , பெரியார் திடல்)