நீலமலை மாவட்டம் சார்பில் பெரியார் மருத்துவ குழுமத்தலைவர் குன்னூர் டாக்டர் இரா.கவுதமன் மூலமாக தொழிலதிபர் கோவை வசந்தம் மற்றும் பேராசிரியர் ஈரோடு பாரி ஆகியோர் வழங்கிய பெரியார் உலகம் நிதி 2,00,000, தாராபுரம் மாவட்ட காப்பாளர் கே.என்.புள்ளியான் வழங்கிய பெரியார் உலக நிதி ரூ.5000, கோபி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம் வழங்கிய பெரியார் உலக நிதி ரூ.1000, திருப்பூர் மாவட்ட காப்பாளர் அவிநாசி ஆசிரியர் ராமசாமி வழங்கிய 3 விடுதலை சந்தா ரூ.6000, தஞ்சை மாநகர தலைவர் செ. தமிழ்ச்செல்வன் வழங்கிய மூன்று விடுதலை சந்தா ரூ.6000, மொத்தம் 2,18,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார் (திருச்சி, 29-10-2025)
2,18,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
