தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா

0 Min Read

திராவிடர் கழகம்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார். உடன் தேசிய செயலாளர் சுப்பிரமணியம் , மாநில துணைத்தலைவர் தீனதயாளன், மாநில செயலாளர் வரதராஜன், செயற்குழு உறுப்பினர் குமரேசன். (07.11.2023 , பெரியார் திடல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *