இதழினிக்கு வாழ்த்து

திராவிடர் கழக தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் (ஒரத்தநாடு வட்டம்) கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன்-மகேஸ்வரி ஆகியோரின் மகள் சு.இதழினி தமிழ்நாடு அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரியில் (நாகர்கோயில்) இடம் பெற்றார்.

27-10-2025 மதியம் 12 மணிக்கு கருவழிக்காடு அவர்களது இல்லத்திற்கு சென்று இதழினி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு பயனாடை அணிவித்து கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் பெரியார் நகர் அ.உத்திராபதி ஆகியோர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *