1.11.2025 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக லந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் *வரவேற்புரை:
சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *தலைமை:
எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: டிசம்பர் 7 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவாரூர், நன்னிலம்  வருகை, பெரியார் உலக நிதி, மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், அக்டோபர் 23 சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்  *நன்றியுரை: ம.மனோஜ் (மாவட்ட துணை செயலாளர்) *இவண்: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *