30.10.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2572
சென்னை: மாலை 6.30 மணி <இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *உரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக்குழு, திராவிடர் கழகம்) * தலைப்பு: சமூக ஊடகத்தில் எதரிகளின் சூழ்ச்சிகள்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
