தொழிலாளர் அணி மாநாடு: களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்

0 Min Read

அரசியல்

20.5.2023 அன்று தாம்பரம் பெருநகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு கிழக்கு தாம்பரம் இராஜன் ஜேம்ஸ் ரூ.500 நன்கொடை தொகையை தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையனிடம் வழங்கினார். தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச் செல்வன், கூடுவாஞ்சேரி மா.இராசு, சோமங்கலம் இனமாறன், அ.ப.நிர்மலா மற்றும் முடிச்சூர் என்.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *