ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி

1 Min Read

ஒன்றிய அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள கணினி இயக் குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இள நிலை செயலக உதவி யாளர் போன்ற பல பணிக் காலியிடங்களுக்கு ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு    வெளியிட்டுள்ளது. 

கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணி காலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12ஆ-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 18.10.2023 அன்று தேதியில் 18 முதல் 27 ஆகும்.

வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும்   மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு. மொத்த பணிக் காலியிடங்கள் தோராய மாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங் கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணைய தள முகவரியை பயன்படுத்திக் கொள் ளலாம். 

மேலும் இந்த போட் டித் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனு மதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *