பெரியார் உலக நிதியளிப்பு விழா

0 Min Read

29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா – இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி, இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி தொடர் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை கனிம வளங்கள் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மு.அறிவொளி, அமிர்தா மா.திராவிடச் செலவன், மா.மு.கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *