10 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை

0 Min Read

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சம். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய காரணத்தால் இவர்களுக்கான தேர்வு ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற இருப்பதால், அதற்கான தேர்வு அட்டவணை நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகும் என்று தெரிகிறது.
புதிய கருவி கண்டுபிடிப்பு
காற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய புதிய கருவி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *