பொது சொத்திற்கு சேதம் விளைவித்துதான் உங்கள் தீபாவளியைக் கொண்டாடவேண்டுமா?

1 Min Read

டில்லி நொய்டா பகுதியின் முக்கிய சாலையில் வைத்திருக்கும் குப்பைத்தொட்டிகளில் பட்டாசைப் போட்டுக் கொளுத்தி அதனை நாசம் செய்வதை வெளிநாட்டு மென்பொறியாளர் ஒருவர் படமாக எடுத்து ‘‘பொது சொத்திற்கு சேதம் விளைவித்துதான் உங்கள் தீபாவளி கொண்டாடவேண்டுமா”? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

அதே போல், கனடாவின் எட்மவுட் டவுன் என்ற பகுதியில் தீபாவளி கொண்டாடி உள்ளனர். வீட்டில் ராக்கெட் விடும் போது வீட்டில் வைத்திருந்த பட்டாசுகளின் மீதே அந்த ராக்கெட் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. முதலில் மண்ணைப் போட்டு அணைக்கப் பார்த்தார்கள். ஆனால் தீ கார் பார்க்கிங் மற்றும் சமையல் எரிவாயு குழாய் உள்ள பகுதிக்குப் பரவி பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவே வேறு வழியின்றி தீயணைப்பு துறையினரை தொடர்புகொண்டனர்.  அவர்கள் வந்து தீயை அணைத்து தீபாவளி கொண்டாடிய இந்தியர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களுக்கான எரிவாயு சலுகையை ரத்தும் செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *