திராவிடர் தொழிலாளரணி நான்காவது மாநில மாநாடு தாம்பரம் மாவட்டத்தில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

Viduthalai
1 Min Read

அரசியல்

வரும் 20.5.2023 அன்று தாம்பரம் பெரு நகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, 17.5.2023 அன்று மாலை, ரூபாய் 10,000 நன்கொடையை தொழிலாளரணி மாநில செயலாளர் திருச்சி மு.சேகரிடம் வழங்கினார்.

தலைமைக் கழக அமைப்பாளர்கள் பொன் னேரி வி.பன்னீர்செல்வம், இராமேஸ்வரம் கே.எம்.சிகா மணி, தொழிலாளரணி பேரவை செயலாளர் கருப் பட்டி சிவா, திராவிட தொழிலா ளரணி மாநில பொருளாளர் மா.இராசு,திண்டுக்கல் மோகன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன், தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர் இறைவி, மாவட்ட செயலாளர் மா.நூர்ஜகான், ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர் பூவை.செல்வி, சோமங்கலம் அ.ப.நிர்மலா, செம்பாக்கம் வைத் தியலிங்கம், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் உட னிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *