கழகக் களத்தில்…!

2 Min Read

24.10.2025 வெள்ளிக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா

பாப்பாக்குடி: காலை 9 மணி *இடம்: தனலெட்சுமி திருமண மண்டபம், பாப்பாக்குடி *மணமக்கள்: பா.பெரியார்செல்வன்-ப.மோனிஷா *காணொலி மூலம் வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வரவேற்புரை: தங்க,இராசேந்திரன் *தலைமை:
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்) *முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), துரை.கி.சரவணன் (புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், திமுக) *வாழ்த்துரை: அ.முத்துசாமி, சி.காமராசு (காப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: தங்க.சுந்தரேசன் (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை).

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்  இணையவழிக் கூட்டம்-170

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  பூ.சிவக்குமார் (இராஜபாளையம் மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை:   பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  எழுதிய பெரியார் மணியம்மை திருமணம் (ஒரு வரலாற்று உண்மை விளக்கம்) * நூலறிமுகம்: சாத்தூர் பா.அசோக் (விருதுநகர் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.

25.11.2025 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-103

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புக்கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) *தலைமை: ச.இறைவன் (மாநில சட்டத்திருத்தக் குழு உறுப்பினர், திமுக) *முன்னிலை: இரா.வீரக்குமார் (மாநகர கழக செயலாளர்), வழக்குரைஞர் சோ.சுபத்ரா (திமுக மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர்) *தொடக்கவுரை: ப.மனோகரன் *நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *நூல்: தந்தை பெரியார் 147ஆவது ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை மலர்’ *நன்றியுரை: மு.தமிழரசன் (திராவிட மாணவர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், ப.க.), ச.அழகிரி (மாவட்டத் தலைவர்), குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர்).

26.10.2025 ஞாயிற்றுக்கிழமை
கோபி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கோபிசெட்டிபாளையம்: காலை 10 மணி *இடம்: ம.கந்தசாமி இல்ல, கரட்டடிபாளையம், கோபிசெட்டி பாளையம் *வரவேற்புரை: அ.அஜித்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: பெ.இராஜமாணிக்கம் *முன்னிலை: மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: கோபிசெட்டி பாளையத்தில் நவம்பர் 23 தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சி, பெரியார் உலகம் நிதி, செங்கல் பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை செயலாக்குதல் மற்றும் பிரச்சாரப் பணிகள் *நன்றியுரை: த.எழில்அரசு *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், கழகப் பொறுப் பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டு கிறோம் *ஏற்பாடு: கோபி மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *