வி.அய்.டி. பல்கலைக் கழக கருத்தரங்கத்தில், வேந்தர் விசுவநாதன், தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசு

0 Min Read

இன்று (22.10.2025) வேலூர், வி.அய்.டி. பல்கலைக் கழக அண்ணா அரங்கத்தில் நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு முதல் நிகழ்விற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் கோ.விசுவநாதன் நினைவுப் பரிசு வழங்கினார். உடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.அய்.டி. துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி.செல்வம், வி.அய்.டி. துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், மூத்த வழக்குரைஞர் அன்புமணி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *