புதுக்கோட்டை கலந்துரையாடல்

1 Min Read

நாள்: 23.5.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.30மணி

இடம்: மாவட்டக் கழக அலுவலகம்

தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: ப.வீரப்பன் மாவட்டச் செயலாளர், பெ.இராவணன் கழகக் காப்பாளர், சு.தேன்மொழி பொதுக்குழு உறுப்பினர்

வரவேற்பு: அ.சரவணன், மாநில ப.க. துணைத் தலைவர்

பொருள்:  ஈரோட்டில் 13.5.2023 அன்று நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதுகுறித்து 

கருத்துரை: இரா.செந்தூரப்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்)

கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் மகளிரணி, மாணவரணி, இளைஞரணி, ப.க.தோழர்களும் தவறாது குறித்த நேரத்தில் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். 

இவண்: மாவட்ட திராவிடர் கழகம், புதுக்கோட்டை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *