கழகக் களத்தில்…!

26.10.2025 ஞாயிற்றுக்கிழமை

பொள்ளாச்சி,கோவை,தாராபுரம், திருப்பூர்,மேட்டுப்பாளையம்,
நீலமலை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்

* நேரம்:  மாலை 4.30 மணி

*இடம்: திமுக அலுவலகம், பல்லடம் சாலை, பொள்ளாச்சி

*வரவேற்புரை:சி.மாரிமுத்து

பொள்ளாச்சி கழகமாவட்டத்தலைவர்

*தலைமை: இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்

* முன்னிலை: நாத்திக.பொன்முடி

மாநில இளைஞரணி செயலாளர்

தி.பரமசிவம்

பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர்

டாக்டர் இரா.கவுதமன்

நீலமலை மாவட்ட காப்பாளர்

*பொருள்:

  1. பொள்ளாச்சியில் நவம்பர் 22 தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
  2. பெரியார் உலகம் நிதி
  3. மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல்

*வேண்டல்: மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ,மகளிர்அணி, இளைஞரணி, திராவிடமாணவர் கழகம், தொழிலாளர்அணி மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்

*நன்றியுரை: அ.ரவிச்சந்திரன்

பொள்ளாச்சி மாவட்ட செயலாளர்

*அழைப்பு: பொள்ளாச்சி,கோவை,தாராபுரம், திருப்பூர், மேட்டுப்பாளையம், நீலமலை மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *