இந்திக்கு இங்கே இடமில்லை – கருத்தரங்கம்

பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 495ஆவது வார நிகழ்வாக இந்திக்கு இங்கே இடமில்லை என்று முழங்கும் திராவிட மாடல் ஆட்சி கருத்தரங்கம்
18-10-2025  சனிக்கிழமை மாலை 7 மணிக்கு கொரட்டூர் பாசறை அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக  செய லாளர் க.இளவரசன் முன்னிலையில் தி.மு.க.தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் மா.வள்ளிமைந்தன்  தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவர் பூ.இராமலிங்கம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தே.குணாபாரதி ஆகியோர் உரையாற்றினர்.அரவிந்தன், கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, பா.மணி,சசிகுமார்,ஹரிதாஸ்,பிச்சைமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக  வழக்குரைஞர் துரைவர்மன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *