நன்கொடை

1 Min Read

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்  சேது பாவாசத்திரம் ஒன்றிய கழக செயலாளர்  பள்ளத்தூர் ஆ.சண்முகவேல் –  கலைச்செல்வி  (சுயமரியாதைக்காரன் இல்லம்)  மன்னார்குடி – புள்ளமங்கலம் சம்பந்தம் – மல்லீஸ்வரி இவர்களின் பேரன் பள்ளத்தூர்  சதீஷ்குமார் – பேபி கலா இவர்களின் மகன் இனியன்  22 .10.2025 அன்று  ஆறாம் அகவையில் அடியெடுத்து  வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார்  குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500  வழங்கியுள்ளனர். வாழ்த்துக்கள்.நன்றி!!.

தேனி மாவட்ட கழக காப்பாளர் போடிநாயக்கனூர்   ரகுநாகநாதன் வாழ்விணையரும் பொதுக்குழு உறுப்பி னருமான நல்லாசிரியர் கவிஞர் பேபி சாந்தாதேவி 76 ஆம் ஆண்டு(23.10.2025) பிறந்தநாள் மகிழ்வாக நாகம்மையார். குழந்தைகள்காப்பகத்திற்கு ரூபாய் 1000/நன்கொடை வழங்கினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *