தாம்பரம் தொழிலாளரணி மாநில மாநாடு – குடந்தையில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

Viduthalai
0 Min Read

குடந்தை சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு

அரசியல்

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனிடம், தாம்பரத்தில் 20.05.2023 அன்று  நடைபெற உள்ள திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மாநில மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகளுக்காக 5000 ரூபாய் நன்கொடை வழங்கினார். மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சோழபுரம் த.ஜில்ராஜ், மாவட்ட செயலாளர் உமையாள்புரம் கோவி. கண்ணன், கும்பகோணம் ஒன்றிய தலைவர் நாச்சியார் கோவில் குணா,  மற்றும் தலைமைக்கழக அமைப்பாளர் குடந்தை.க.குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *