தாராபுரம், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திருச்சி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

1 Min Read

 நாள்    நேரம்நடைபெறும் இடம் மற்றும் மாவட்டம்

21.05.2023 ஞாயிறுகாலை 10 மணிகணியூர், தாராபுரம் மாவட்டம்

21.05.2023 ஞாயிறுமாலை 5 மணிபொள்ளாச்சி

22.05.2023 திங்கள்முற்பகல் 11 மணிகோயம்புத்தூர்

22.05.2023 திங்கள்மாலை 6 மணிதிருப்பூர்

23.05.2023 செவ்வாய்மாலை 6 மணிதிருச்சி

பொருள் :  1. ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், 2. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், 3. பிரச்சார திட்டங்கள், 

4. உறுப்பினர் சேர்க்கை

குறிப்பு :  திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர்கழகம், மகளிரணி, தொழிலாரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் தகவல் தெரிவித்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திட மாவட்டக் கழக பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *