தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல்

அரியலூர் மாவட்டம், குமிழியம் ஊராட்சி சா.சிதம்பரம் (ஊராட்சி செயலாளர்), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை அரை ஆண்டு சந்தாவுக்கான நன்கொடை ரூ.1000 வழங்கினார்.உடன் அரியலூர் எஸ்.சங்கர். (பெரியார் திடல்-17.05.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *