தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

0 Min Read

அரசியல்

திருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவரை வீகேயென்.பாண்டியன் சந்தித்து பயனாடை அணிவித்து மாங்கனிகளை வழங்கினார்.(15.5.2023)

அரசியல்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரனின் குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்தனர். தமிழர் தலைவரிடம் பேரக் குழந்தைகள் பேனா, சந்தா வழங்கினர். தஞ்சை (14.5.2023)

அரசியல்

தஞ்சை அழகு.இராமகிருட்டிணனின் மகன் இளவேனில் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினர். உடன்: நெல்லுப்பட்டு இராமலிங்கம், திராவிடச் செல்வன் (14.5.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *