தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல்

திருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவரை வீகேயென்.பாண்டியன் சந்தித்து பயனாடை அணிவித்து மாங்கனிகளை வழங்கினார்.(15.5.2023)

அரசியல்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரனின் குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்தனர். தமிழர் தலைவரிடம் பேரக் குழந்தைகள் பேனா, சந்தா வழங்கினர். தஞ்சை (14.5.2023)

அரசியல்

தஞ்சை அழகு.இராமகிருட்டிணனின் மகன் இளவேனில் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினர். உடன்: நெல்லுப்பட்டு இராமலிங்கம், திராவிடச் செல்வன் (14.5.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *