கழகக் களத்தில்…!

23.10.2025 வியாழக்கிழமை
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை  – சிங்காரவேலரியல்  அறிஞர் புலவர் பா.வீரமணி 80

சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் – தலைவர், தமிழ்மொழித்துறை) * சிறப்புரையும் அமுத விழா மலர் வெளியீடும்: அரிபரந்தாமன் மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் * மலர் பெறுநர்: ஏ.சாமிக்கண்ணு நிறுவனர், இ.எஸ். கல்விக்குழுமம் * வாழ்த்துரை:
பேரா. வீ.அரசு  (மேனாள், தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) சிகரம் ச.செந்தில்நாதன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்,
பேரா.கு.மோகன்ராசு (மேனாள் தலைவர், திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர்செல்வி

பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2571 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:அன்னை  ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை – 7, *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  *சிறப்புரை :  வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) தலைப்பு:  ‘‘ஸநாதனத்தைக் காக்கும் காலணிகள்”  *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ. ஜனார்த்தனம்  *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *