தமிழர் விழாவா தீபாவளி? விழிப்புணர்வு துண்டறிக்கைப் பிரச்சாரம்

1 Min Read

தமிழர் விழாவா தீபாவளி? தமிழர்களுக்கு எதிரான, அறிவுக்குப் பொருந்தாத ஆரியப் பண்டிகையான தீபாவளியை தமிழர்களே கொண்டாடாதீர்! என விழிப்புணர்வுத் துண்டறிக்கையை நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாகை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழக துணை செயலாளர் மு. இளமாறன், மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி ஆகியோர் ஈடுபட்டனர்.  (18.10.2025)

திராவிடர் கழகம்

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் காஞ்சிபுரத்தில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (16.10.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *