உங்களுக்கு பெரியாரைப் பற்றி தெரிந்தால்

1 Min Read

கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. திரைப்பட பாடல்களையும் தாண்டி அவரது இலக்கிய புத்தகங்கள், கவிதைகள், மற்ற படைப்பாற்றல்கள் இன்னும் ஏராளம். கலைஞர் தொலைக்காட்சியில் ‘‘உங்களுக்கு பெரியாரைப் பற்றி தெரிந்தால்’’ என்று பேசிய உரை அவர் ஓர் சிறந்த பேச்சாற்றலும் உடையவர் என உணர வைத்த தருணம் இது.

பெரியாரைப் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும்?

உன் உடம்பில் சிறகு முளைக்கும் தற்பெருமை பிறக்கும்

அறிவைத் தேடி வாழ்க்கை நகரும்

யாரையும் சார்ந்து இருப்பது வாழ்க்கை அல்ல; உங்களை சார்ந்திருப்பதே வாழ்க்கை என்பது புரியும்

மானம் ரத்தத்தில் சுரக்கும்

பகுத்தறிவு மூளையில் பதிவாகும்

அவர் இல்லா தமிழ்நாட்டு படை தலையில்லா கிரீடம் உயிரற்ற உடல்

தமிழ் படைப்பாளிகள் அன்று தமிழில் எழுதி னார்கள். ஆனால் பெரியார் தமிழையே எழுதினார். தமிழையே மாற்றினார்.

மற்றவர்கள் எழுதியதை தமிழர்கள் படித்தார்கள்; ஆனால் பெரியார் தமிழர்களையே படித்தார்.

என அழகு தமிழில் அற்புதமாக பேசிய உரை அனைத்தையும் முழுமையாக ரசிக்க Periyar Vision OTTஅய் காண தவறாதீர்கள்

– மு காசிலிங்கம்

மதுராந்தகம்  

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *