மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்பு

0 Min Read

அரசியல்

வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், காஞ்சிபுரம், திரு வள்ளூர், இராணிப்பேட்டை, அரக்கோணம்), செங்கல் பட்டு மாவட்ட மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்பு சென்னை பெரியார் திடல் மணியம் மையார் அரங்கில் 27.5.2023 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் நேரடி பதிவு செய்யப்படுகிறது.

குறைந்தது 10 பேரையாவது ஒவ்வொருவரும் இணைத்தால் நல்லது. அதிக அளவில் மகளிரை இணைத்து நிகழ்ச்சி வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி.

ச.இன்பக்கனி, துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். தொடர்பு: 73580 59157

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *