பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோரைச் சந்தித்து திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம், கருப்பட்டி கா.சிவ குருநாதன் ஆகியோர் தாம்பரத்தில் நடைபெறவுள்ள தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினர். உடன் கழகப் பொறுப்பாளர்கள்.