அரியலூரில் ‘பெரியார் உலகத்’திற்கு தமிழர் தலைவரிடம் நிதி வழங்கியோர்

0 Min Read

திராவிடர் கழகம், நன்கொடைதிராவிடர் கழகம், நன்கொடை

அரியலூர் ஒன்றிய துணைத்தலைவர் மு. மருதமுத்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000மும், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகநிதியாக ரூ.10,000 வழங்கினர்.

திராவிடர் கழகம், நன்கொடை திராவிடர் கழகம், நன்கொடை திராவிடர் கழகம், நன்கொடை

மாவட்ட இளைஞரணி தலைவர் லெ.தமிழரசன் பெரியார் உலக நிதியாக ரூ.10,000 அளித்தார். பெரியார் பெருந்தொண்டர் வெண்மணி பச்சைமுத்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000மும், உடையார்பாளையம் ஆசிரியர் ரவி பெரியார் உலக நிதியாக ரூ.5000மும் அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *