அரியலூர் மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,45,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்

1 Min Read

பொதுக்குழு உறுப்பினர் இரத்தின .இராமச்சந்திரன் குடும்பத்தினர் பெரியார் உலகநிதியாக ரூ 1,00,000 வழங்கினர்

நன்கொடை

மாநில ப.க அமைப்பாளர் செந்துறை தங்க.சிவமூர்த்தி -ஆசிரியர் சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூ.1,00,000 வழங்கினர்

நன்கொடை

கோல்டன் மருத்துவமனை நிறுவனர் பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் பேராசிரியர் ந.தங்கவேல் பெரியார் உலக நிதியாக
ரூ. 1,00,000 வழங்கினார்

நன்கொடை

அரியலூர் வழக்குரைஞர் சா. பகுத்தறிவாளன் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூ.1,00,000 வழங்கினார்

நன்கொடை

ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 1,00,000 வழங்கினார்

நன்கொடை

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் வேளாண் அலுவலர் இருங்களாக்குறிச்சி வி.பகுத்தறிவாளன் பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மீன்சுருட்டி ராஜா .அசோகன் பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார். ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே .அண்ணாமலை பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார். ஓய்வு பெற்ற கோட்டப்பொறியாளர் குழுமூர் வீ.இராமச்சந்திரன் பெரியார் உலக நிதியாக ரூபாய் 50,000 வழங்கினார்.

நன்கொடை

திமுக மாநில சட்டத்திட்டதிருத்தக் குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினார்.

நன்கொடை

செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா. செல்வக்குமார் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய்
25 ,000 வழங்கினார்.

நன்கொடை

அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை .நீலமேகம் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினர்.

நன்கொடை

தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினர்.

நன்கொடை

செந்துறை நா.மணிவண்ணன் – ஜெயா குடும்பத்தின் சார்பாக பெரியார் உலக நிதியாக ரூபாய் 25,000 வழங்கினர்.

நன்கொடை

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு.சின்னப்பா சார்பாக பெரியார் உலக நிதியாக
ரூ 50,000

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *