பெருவளப்பூரில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்

1 Min Read

திருச்சி, அக். 15 லால்குடி கழக மாவட்டம், பெருவளப்பூரில் கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

கு.காயத்ரி வரவேற்புரையாற்றினார். சா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.   கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர் டென்ஸி உரையாற்றினார்.

லால்குடி மாவட்ட தலைவர் ரா.வால் டேர், மகளிர் அணி குழந்தை தெரசா, மாவட்ட காப்பாளர் ஆல்பர்ட், மாவட்ட துணை தலைவர் ஆசைத்தம்பி,மாவட்ட துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன் மற்றும் பெரம்பலூர், துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி கழக தோழர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.. நிறைவாக இரா.கவுதம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *