மலேசியா – “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.

Viduthalai
0 Min Read

உலகம், திராவிடர் கழகம்

மலேசியா பெட்டாலிங் ஜெயா.  விவேகானந்தா தமிழ் பள்ளியில் பயிலும் 200 மாணவர்க ளுக்கு பெரியார், டாக்டர் கி. வீரமணி அவர்களின் கட்டுரைகள் அடங்கிய “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *