கொரட்டூர் கு.பஞ்சாட்சரம் படம் திறப்பு

1 Min Read

கொரட்டூர், நவ. 9- பெரியார் அண்ணா-கலைஞர் பகுத் தறிவு பாசறையின் 394 ஆவது நிகழ்வு கொரட் டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலு வலகத்தில் 4.-11.-2023 சனிக் கிழமை மாலை 6-30 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலா ளர் க.இளவரசன் தலை மையில் பாசறை ஒருங்கி ணைப்பாளர் இரா. கோபால் வரவேற்புரையு டன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞ ரணி செயலாளர் ஏ.கண் ணன், மேனாள் சென்னை மாமன்ற  மேனாள் உறுப்பினர் தேவேந்திர குமார், கோபி ஆகியோர் முன்னிலையில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் கொரட்டூர் கு.பஞ்சாட் சரம் உருவப்படத்தை அம்பத்தூர் பகுதி (அ) தெற்கு தி.மு.க.பொருளா ளர் கு.சங்கர் திறந்து வைத்து மரியாதை செலுத் தினார்.

நிகழ்வில் அரவிந்தன், பிச்சை மணி, ஜெயசீலன், கணேஷ், முரளி மோகன், சரவணன், கார்த்திக்கே யன், தனசேகர், ராஜா, ஜார்ஜ், பெருமாள், சிவ குமார், ஜெய ந்தி, கெஜல ட்சுமி,பொற்செல்வி, பிரபா, கவிதா,ரஷீதா, தமிழ் மணி,சரத், முருகா, அஜித், வனிதா, இந்திரா, புஜ்ஜி,பாரதி,ரக்சிதா, சின்னு, கருப்பசாமி, ஆறு முகம், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அருமைநாதன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *