தினமலரின் பார்ப்பனக் குறும்பு

1 Min Read

கருணாநிதி குறித்த கேள்வி
‘கலைஞர் என்னும் சிறப்பு பெயர், மு.கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விழா’ எது என்ற கேள்வி, நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு, ‘பழநியப்பன் நாடக பாராட்டு விழா, செம்மொழி மாநாட்டு விழா, துாக்கு மேடை நாடக பாராட்டு விழா, பராசக்தி வெற்றி விழா’ என, நான்கு விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழக அரசின் ஒவ்வொரு போட்டி தேர்வுகளிலும், தி.மு.க., குறித்தும், தி.மு.க., தலைவர்கள் குறித்தும் வினாக்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
‘தினமலர்’ 13.10.2025 பக்கம்
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கலைஞரைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாதா? அரசியலை விட்டுத் தள்ளுங்கள். 19 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சிறந்த எழுத்தாளர் – படைப்பாளர் – பேச்சாற்றல் மிக்கவர்.
இவரைப்பற்றி தேர்வில் கேள்வி கேட்காமல் ‘தீண்டாமை ேஷமகரமானது’ என்று சொன்ன சங்கராச்சாரியாரைப் பற்றிதான் கேள்வி கேட்க வேண்டுமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *