திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது (20.5.2023)

0 Min Read

அரசியல்

மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க.  – தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் எம்.பி. தமிழர் தலைவருக்கு  பொன்னாடை அணிவித்தார். மு. சண்முகத்திற்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து அன்புடன் வரவேற்றார்.

அரசியல்

தொ.மு.ச. பேரவை (தி.மு.க.) பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. சண்முகம் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அரசியல்

திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு கருத்தரங்கில் பார்வையாளர்கள் (20.5.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *