கருநாடக முதலமைச்சராக சித்தராமையா இன்று (20.5.2023) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கருநாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சித்தராமையாவை தொடர்ந்து டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும், பிரியங்க் கார்கே, பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
முதலமைச்சராக பதவி ஏற்றார் சித்தராமையா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books