கழகக் களத்தில்…!

1 Min Read

21.5.2023  ஞாயிற்றுக்கிழமை

திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம்

கணியூர்: காலை 10.00 மணி * இடம்: ஓம் முருகன் திருமண மண்டபம், கணியூர் * தலைமை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல், பெரியாரியல் பயிற்சி பட்டரை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கை, தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் * பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் * இவண்: திராவிடர் கழகம், தாராபுரம் கழக மாவட்டம்.

கோவை: மாலை 5.00 மணி * இடம்: மதிமுக அலு வலகம், பொள்ளாச்சி, கோவை * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுத் தீர்மானங்களை செயலாக்குதல், பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கை, தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் * பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண் டுகிறோம் * இவண்: திராவிடர் கழகம், பொள்ளாச்சி கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *