தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழர் தலைவருக்கும் நன்றி! காத்திருப்புப் போராட்டம் முடிந்தது

Viduthalai
1 Min Read

ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் 15.4.2023 முதல் 18.5.2023 வரை நடைபெற்றதில் 17.5.2023 அன்று எங்கள் கோரிக்கையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தெரிவித்தோம். தற்போது  எங்கள் காத்திருப்புப் போராட்டம் முடிந்தது. அதில் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் கீழ்க்கண்டவாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து, தமிழர் தலைவருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்து மகிழ்கிறோம்.

1. ஊராட்சியில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஊதியம் முதல் தேதியில்  அனைத்து ஊராட்சிப் பணிகளுக்கு வழங்கப்பட்டு, அடுத்த செலவினம் மேற் கொள்ளுதல்.

2. பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுதல்.

– சு.சங்கர், பொன்பரப்பி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *