தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழர் தலைவருக்கும் நன்றி! காத்திருப்புப் போராட்டம் முடிந்தது

1 Min Read

ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் 15.4.2023 முதல் 18.5.2023 வரை நடைபெற்றதில் 17.5.2023 அன்று எங்கள் கோரிக்கையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தெரிவித்தோம். தற்போது  எங்கள் காத்திருப்புப் போராட்டம் முடிந்தது. அதில் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் கீழ்க்கண்டவாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து, தமிழர் தலைவருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் நன்றியினை தெரிவித்து மகிழ்கிறோம்.

1. ஊராட்சியில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஊதியம் முதல் தேதியில்  அனைத்து ஊராட்சிப் பணிகளுக்கு வழங்கப்பட்டு, அடுத்த செலவினம் மேற் கொள்ளுதல்.

2. பணியிட மாறுதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுதல்.

– சு.சங்கர், பொன்பரப்பி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *