மறைவு

Viduthalai
0 Min Read

அரசியல்

குடந்தை மாநகர மகளிரணி செயலாளர் சி.அம்பிகாவின் மகள் சி.நிசாந்தினி  (வயது 34)  நேற்று (20.5.2023) மாலை 6 மணியளவில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்.. தோழியரது இறுதி நிகழ்வுகள்  21-05-2023 ஞாயிறு மாலை குடந்தை, (மயிலாடுதுறை ரோடு), கரிக்குளம், அரவிந்த் நகர் அவர்களது இல்லத்தில் நடை பெற்றது.

 தொடர்புக்கு: சி.அம்பிகா (தாயார்) 9442789539, 6381900042

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *