தணிகை வழக்குரைஞர் “மா.மணி இல்லம்”திறப்பு விழா

1 Min Read

 22.5.2023 திங்கள்கிழமை

அரக்கோணம்: பகல் 10 மணி 

இடம்: ஆர்.டி.ஓ. அலுவலக இணைச் சாலை, சக்தி நகர், அரக்கோணம் 

வரவேற்புரை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்)  

முன்னிலை: க.சஞ்சீவி, நா.இரா.ஆறுமுகம், கு.நரசிம்மன், ஈ.சின்னகுழந்தை  

இல்லத்திறப்பும் சிறப்புரையும்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தொதட்டூர் புவியரசன் (கழக பேச்சாளர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), த.வீரசேகரன் (மாநில வழக்குரை ஞரணி தலைவர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கி ணைப்பாளர்), டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட காப்பாளர்), பு.எல் லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), காஞ்சி கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), கோ.கிருட்டிணமூர்த்தி (திருவள்ளூர் மாவட்ட தலைவர்), சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலை வர்), ந.இரமேஷ் (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்), செ.கோபி (இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்), புழல் ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலா ளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), இரா.ஸ்டாலின் (திருவள்ளுர் மாவட்ட துணைத் தலைவர்) 

நன்றியுரை: ம.பிரபாகரன், ம.விடுதலை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *