கழகக் களத்தில்…!

3 Min Read

10.10.2025 வெள்ளிக்கிழமை
திருச்சி, சிறுகனூரில் 100 கோடி செலவில் அமைய உள்ள ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் தஞ்சை மாநகர திராவிடர் கழகம் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 7.30 வரை <இடம்: பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழிக் கூட்ட எண்: 168

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை < தலைமை:  இயக்குநர் மாரி.கருணாநிதி, மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை  < வரவேற்புரை:  வி.இளவரசிசங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) < ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) < தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) < நூல்:  எழுத்தாளர் பாலு மணிவண்ணன் அவர்களின் திரையுலகில் திராவிட இயக்கம் < அறிமுகவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) < ஏற்புரை: பாலு மணிவண்ணன் < நன்றியுரை: சுதன்ராஜ் (பகுதிச் செயலாளர். திராவிடர் கழகம் திருப்பூர்) < Zoom : 82311400757 Passcode : PERIYAR.

11.10.2025 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர் மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி

திருச்சி: காலை 10 மணி <இடம்: பொறியாளர் முருகானந்தம் இல்லம், இலுப்பூர் சாலை, மன்னார்புரம், திருச்சி.

12.10.2025 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்

வெருவளப்பூர்: மாலை 6.30 மணி <இடம்: இரா.சாமிநாதன் நினைவுத் திடல், பெருவளப்பூர் <வரவேற்புரை: கு.காயத்ரி குமார் <தலைமை: சா.பன்னீர்செல்வம் <சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) <மாலை 6 மணி: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் <நன்றியுரை: ரா.கவுதமன்.

தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் புத்தக அறிமுக உரை

தூத்துக்குடி: மாலை 5 மணி <இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி <தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) <வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) <முன்னிலை: சு.காசி (மாவட்ட காப்பாளர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), <முன்னிலை: மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி) <தொடக்கவுரை: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்)  <தந்தை பெரியார் அவர்கள் எழுதியுள்ள ‘ஜாதி ஒழிய வேண்டும் ஏன்?’ புத்தக அறிமுக உரை: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) <நிறைவுரை: மா.பால்ராசேந்திரம் (செயாளர், உண்மை வாசகர் வட்டம்) <நன்றியுரை: சு.திருமலைக்குமரேசன் (ஒன்றிய தலைவர்).

கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்தும் அய்ம்பெரும் விழா

பெங்களுரு: காலை 10 மணி <தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா, இளஞ்சியம் பாண்டியன் படத்திறப்பு, பெரியார் தொண்டறச் செம்மல் விருது வழங்கு விழா <இடம்: பெங்களூர் – பெங்களூர்த் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் பேரரங்கம் <தலைமை: மு.சானகிராமன் (கருநாடக மாநில திராவிடர் கழகம்) <வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்) <முன்னிலை: வீ.மு.வேலு, பு.ர.கஜபதி, சே.குணவேந்தன் (மாநிலத் துணைத் தலைவர்கள்) <அறிமுகவுரை: கு.செயக்கிருட்டிணன் (பொருளாளர்) <தொடக்கவுரை: சி.வரதராசன் (மண்டலச் செயலாளர்) <விருதுகள் வழங்கி சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
இரா.தே.வீரபத்திரன் (காப்பாளர், சென்னை சோழிங்கநல்லூர் மாவட்டம்) <கவியரங்கம்: கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் “எல்லாமே பெரியார்” என்ற தலைப்பில் நான்கு கவிஞர் பங்கேற்கும் கவியரங்கம் <நிறைவுரை: இரா.இராசாராம் (பொதுக் குழு உறுப்பினர்), அமுதபாண்டியன் (செயற்குழு உறுப்பினர்) <பேபி செபக்குமார் குழுவினர் வழங்கும் “எல்லாமே தந்திரம்” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.

14.10.2025 செவ்வாய்க்கிழமை
திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் சிந்தனையரங்கம்

உரத்தநாடு: மாலை 5 மணி <இடம்: ரெங்கமணி திருமண அரங்கம், உரத்தநாடு <வரவேற்புரை: ஜெ.அன்புவீரமணி (சட்ட கல்லூரி திராவிட மாணவர் கழகம்) <தலைமை: வழக்குரைஞர் க.மாரிமுத்து (மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர்) <முன்னிலை: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய செயலாளர்) <அறிந்து கொள்வீர் – புரிந்து கொள்வீர் ஆர்.எஸ்எஸ். எனும் டிரோசன் குதிரை நூல் அறிமுகவுரை: மதுக்கூர் இராமலிங்கம் (தீக்கதிர் ஆசிரியர், சிபிஎம்), தஞ்சை பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) <பங்கேற்போர்: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), சோலை.இளையபாரதி (அரசு வழக்குரைஞர், திமுக) <நன்றியுரை: தே.பிரசாத் (சட்டத்துறை) <ஏற்பாடு: திராவிடர் கழக சட்டத் துறை, தெற்கு ஒன்றியம், உரத்தநாடு.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *