திமுக மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!

0 Min Read

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள ம.கிராகாம்பெல் அவர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
7.10.2025மாலைஅய்ந்து மணிக்குவள்ளியூரில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன்கழகமாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன்,மாவட்டக்கழக துணைச்செயலாளர் மாரி.கணேசு, கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், வள்ளியூர் நகர கழக செயலாளர் பெ.நம்பிராசன் ,மாவட்ட வர்த்தக அணிபொறுப்பாளர் வள்ளியூர்சுரேசுஆகியோர் பயனாடை போர்த்தி, புத்தகங்கள் வழங்கி வாழ்த்துதெரிவித்தார்கள். 28.10.2025 அன்றுகளக்காட்டிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்து கூட்டத்தை எழுச்சியோடுநடத்துவோம்என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *